அஸ்ஸலாமு அலைக்கும் ஆயங்குடி இத்ரீஸ் இணயதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, July 20, 2013

பாதுகாக்கப்படும ஃபிர்அவ்னின் உடல்! சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி! ! ! !


இதனை முழுமையாக படிக்கவும். படித்த பின் இதனை மற்றவர்களுக்கும் அதிகம் தெரியப்படுத்தவும் 

1898 ல் எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட அதிசய மம்மி 3000 ஆண்டு பழமை மிக்க அன்றைய எகிப்தை ஆண்டு வந்த இரண்டாம் ரம்சீஸ் என்ற ஃபிர்அவ்னின் உடல் என்று அடையாளம் காணப்பட்டது. தொல் பொருள் ஆராய்ச்சிக்கு தனி முக்கியத்துவம் அளித்து வந்த ஃப்ரான்சு நாடு அந்த உடலை ஆராய்ச்சி செய்வதற்காக எகிப்திடம் கேட்டு வாங்கியது.

மருத்துவ அறிவியல் துறை ஆய்வாளரான டாக்டர் மோரிஸ் புகைல் தலைமையிலான குழு அவ்வுடலை ஆய்வுக்கு உட்படுத்தியது. உடலில் படிந்திருந்த உப்பின் துணிக்கைகளை வைத்து இது கடலில் மூழ்கி இறந்தது என்ற முடிவுக்கு வந்தனர். ஆய்வின் முடிவில்

Friday, January 14, 2011

ஆயங்குடி A.R.சுலைமான் சேட் - H.ஃபாத்திமுன்னிஸா (முபல்லிகா ) திருமணம் 16.01.2011

 
பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅபைனகுமாஃபீ கைர்
{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}
வாழ்த்துக்களுடன்…ஆயங்குடி இத்ரீஸ் இணயதளம்

ஆயங்குடி B.ஜஃபர் சாதிக் - H. ஆயிஷா ஃபர்வீன் (முபல்லிகா ) திருமணம்



பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅபைனகுமாஃபீ கைர்
{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}
வாழ்த்துக்களுடன்…ஆயங்குடி இத்ரீஸ் இணயதளம்

Saturday, January 8, 2011

A.H.முஹம்மது புஹாரி - அஸ்கர் நிஷா திருமணம்

பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅபைனகுமாஃபீ கைர்
{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}
வாழ்த்துக்களுடன்…ஆயங்குடி இத்ரீஸ் இணயதளம்

Sunday, December 26, 2010

விதி! மாற்றமா -ஏமாற்றமா?

  ஓரிறையின் நற்பெயரால்
           அனைத்தும் விதிப்படி தான் நடக்கிறது என்றால் நாம் செய்யும் எந்த ஒரு செயலுக்கும் பொறுப்புதாரி கடவுளே எனவே நாம் செய்யும் தவறும் இறைவனின் விதிப்படி தானே நடக்கிறது பிறகேன் அதற்கான தண்டனையை  கடவுள் நமக்கு வழங்க வேண்டும் .. நியாயமாக தெரியும் இக்கேள்விக்குள் அனேக சுயநலங்கள் அநியாயமாய் பகுத்தறிவு போர்வை போர்த்திருக்கின்றன.,

இப்னு மாஜா ஹதிஸ் நூலிலிருந்து
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் வாயிலாக
"உங்களுக்கு முன்னால் உள்ள சமுகங்கள் அழிந்தது விதியே குறித்து அதிகம் தர்க்கம் செய்த காரணத்தினாலே....!"
  என்ற மாநபி கூற்றுகிணங்க விதி குறித்து மேலதிக தர்க்கம் செய்யாமல் மாமறை வரிகளுக்கு உட்பட்டு இங்கு காண்போம்.

Thursday, December 2, 2010

பெருகும் முஸ்லிம் எதிர்ப்புச் சிந்தனைகள் – தீர்வு என்ன…?

மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தி அதன் மூலம் அரசியல் அதிகாரத்தை அடைந்திட வேண்டும் என்கிற தணியாத தாகத்துடன் கடந்த 63 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் சங் பரிவாரங்கள் தங்களது சதித்திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுத்திட எடுத்துக் கொண்ட வலிமையான ஆயுதம்தான் “அவதூறு பிரச்சாரம்”
 
நாட்டில் வாழும் முஸ்லிம்களை பற்றி கலாச்சார ரீதியாக, மதரீதியாக, பொருளாதார ரீதியாக, எப்படியெல்லாம் உண்மைக்கு மாறான செய்திகளை பாமர மக்களிடம் பரப்ப இயலுமோ அப்படியெல்லாம் பரப்பி வருகின்றனர் இந்த கோயபல்ஸின் வாரிசுகள்.
 
உலக அளவில் நவீன ஊடகங்கள் வழியாக தொடர்ச்சியாக செய்யப்பட்டு வரும் இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரத்துக்கு பல காரணங்கள் உண்டு. அதில் குறிப்பாக சமீப காலமாக ‘ஐரோப்பிய நாடுகளுக்கு புலம் பெயரும் சமூகங்களால் ஏற்படும் புவி, அரசியல், பொருளாதார மாறுதல்கள்’ என்கிற சமூகவியல் ஆய்வுகளின் தகவல்கள் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
 

நாராயண சாமியும் நஜ்ஜாத்தும் !

நாரா : வணக்கம் அண்ணாச்சி ! ஒங்களைத்தான் தேடிக்கிட்டு இருக்கேன் !
 
நஜ்ஜாத் : அப்பிடியா ? என்ன விஷயம் ?
 
நாரா :  நீங்க மட்டும் பெருநாளை தனியாக்  கொண்டாடுறீங்களே ஏன் ?
 
நஜ்ஜாத் : நாங்க எப்போதுமே அப்படித்தான் . முஸ்லிம்களோடு ஒண்ணுசேர மாட்டோம். எங்க வழி தனி வழி . இப்போ முஸ்லிம்கள் மேற்கே நோக்கி தொழுவுராங்கோ.  நாங்க அதை மாத்துறத்துக்கு யோசனை பண்ணிக்கிட்டு இருக்கோம். அதுக்காக "அஹ்மக்" கமிட்டி ஒன்னு அமைச்சு இருக்கோம். ஜக்காத்து வர்சா வருஷம் கொடுக்கணும் என்று முஸ்லிம்கள் சொல்றாங்க ! நாங்க அதை ஏற்றுக்கொள்ளவில்லை !
 
நாரா : அப்ப நீங்க முஸ்லிமா அல்லது வேற சாதியா ?
 
நஜ்ஜாத் : முஸ்லிம் என்று சொல்லிக்கொள்ளும் தனிப்பிரிவு .
 
நார : அப்போ ஒருத்தன் முஸ்லிமா மாற நெனச்சா எதுலே சேரனும் ?
 நஜ்ஜாத் : எங்க பிரிவுக்கு வந்துடலாம் . எங்க பிரிவுக்கு வந்துட்டா அஞ்சு வேளை தொழனும்னு அவசியம் இல்லை. தொப்பி போட்டு  முஸ்லிம்னு காட்ட வேண்டிய கட்டாயம்
 இல்லை. பண்டாரம் பரதேசி மாதிரி தாடி வச்சுக்கலாம் . சம்பாத்தியம் பண்ண ஆயிரம் வழி இருக்கு. எங்களில் பீடிக்கு லாட்டரி அடிச்ச கேடிகள் எல்லாம் இப்போ கொடீஸ்வரங்களாகி கார் பங்களாவோட வசதியா இருக்காங்கோ. நீங்க என்ன தப்பு செஞ்சாலும் எங்க தலைவர்
தன் வாதத் திறைமையால் காப்பாத்தி விடுவாரு !
 
நாரா : அடே அப்பா ! இப்பிடி ஒரு மதம் இருப்பது எனக்கு தெரியாமப் போச்சே !. ..